முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

Happy woman's day 

 Happy woman's day  This is the next successor of our company, "This Woman", at the Women's Day event held at our orphanage.  இது எங்களுடைய ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனத்தின் அடுத்த வாரிசாக '' இவள் "      

Happy woman's day 

 Happy woman's day  This is the next successor of our company, "This Woman", at the Women's Day event held at our orphanage.  இது எங்களுடைய ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனத்தின் அடுத்த வாரிசாக '' இவள் "      

வன்காய. கசகசால கூற&தொண்டக்காய வெயுடு & அல்லம் பச்சடி & பச்சி புலுசு &பீரக்காய தொக்கு பச்சடி

 வன்காய. கசகசால கூற தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் -கால் கிலோ, கசகசா -2 டீஸ்பூன், தனியா -ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், வெல்லம் -தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன். செய்முறை:  சிறிதளவு தண்ணீரில்புளியை அரை மணி நேரம் ஊற வைத்து, புளித்தண்ணீர் தயார் செய்து வைக்கவும். தனியாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். கசகசாவை சற்றே நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ளவும். வறுத்த தனியா, கசகசாவை ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மையாக அரைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றிய காணவி போட்டு, சற்றே பொன்னிறமாகும் வதக்கி தனியே வைக்கவும், வான எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகை பே பொரியவிட்டு, சீரகத்தைச் சேர்த்து பொரி விடவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழக சேர்த்து, பச்சை வாசனை போரும் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கசகசா விழுதைச் சேர்த்து, 2 நிமிடம் பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து வாசனை போகும் வரை கொதிக்கம் பின்னர் வெல்லம...

மஜிக சாறு&ஆவக்காய் ஊறுகாய்&தந்தி வன்காய் கூற&ஆந்திரா இட்லி&கந்தி பச்சடி

 மஜிக சாறு தேவையானவை: தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவைக்கு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் - தலா ஒன்று. செய்முறை:  தயிரை சிலுப்பி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய பச்சைமிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து சற்றே நிறம் மாறும் வரை வதக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து இறக்கவும். கலவை சற்றே ஆறியதும் தயிருடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பைக் கலந்து, கொத்துமல்லித்தழையைத் தூவி, சூடான சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: வெங்காயம் லேசாக வதங்கினாலே போதும். வேண்டுமென்றால் சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து வதக்கலாம். ஆவக்காய் ஊறுகாய் தேவையானவை: கெட்டியான புளிப்பு மாங்காய் - 3, மிளகாய்த்தூள் - முக்கால் கப், உப்பு கால் கப்புக்கும் கொஞ்சம...